Category: பொது

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பல விடயங்களின் பொது அறிவு உலகம் பற்றிய தொகுப்பு

குமிழித்தூம்பு என்ற எரி மதகு

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு..!! தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!! கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது..மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் …

வாஸ்து அடிப்படையில் மனையின் தரம்

வாஸ்து அடிப்படையில் மனையின் தரம் ஒரு மனையின் தரம் முதல் தரம் , இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம் என நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது . மனைகளின் தரத்தின் வகைகள் 1. முதல் தர மனைகள்: வடக்கு …

மர மனிதன் – மரம் தங்கசாமி

மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …

தெரிந்துகொள்வோம்

  1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக …

விமானம் பறப்பது எப்படி?

விமானம் பறப்பது எப்படி? ************************ அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் …

மரபணு மாற்றப்பட்ட விதைகள்

மீண்டும் மீண்டும் ஒரு பொய் இங்கு உரைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதாவது மரபணு மாற்றப்பட்ட விதைகள் மட்டும் இல்லை என்றால் கண்டிப்பாக 120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அனைவருக்கும் உணவளிக்க இயலவே இயலாது. இதை கூறி …

5 கிலோ கங்காரு சாணமும் – 1 லிட்டர் மூத்திரமும்

5 கிலோ கங்காரு சாணமும் – 1 லிட்டர் மூத்திரமும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. உள்ளூரில் உள்ள மனநல மருத்துவர்கள் எல்லோரும் பரிசோதனை பண்ணி பார்த்துவிட்டார்கள். ஏதோ வாயில் நுழையாத ஸின்ட்ரோம் வந்துள்ளது என முடிவுக்கு வந்து இந்த ஊரில் …

காய்கறிகளை சேமித்து வைக்க, ‘நேச்சுரல் ஃப்ரிட்ஜ்

”ஹைதராபாத்தில் ‘கிரிடா’ என அழைக்கப்படும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேன்ட் அக்ரிகல்ச்சர்’ (CRIDA-Central Research Institute for Dryland Agriculture) என்ற பெயரில் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்கும் வகையில், …

சேவல் சண்டை ( கட்டு )

சேவல் சண்டை: =============== (((குறிப்பு: இவ் அறிய செய்தித்தொகுப்பு நம் பெரம்பலூர் சேவல் ஆர்வலர் ஒருவரால் நமக்கு தரப்பட்டது. இதன்மூலம் சேவல் சண்டையினை பற்றி பல அறிய விசயங்களை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இது வேறு வலைதளங்களில் எங்கும் கிடைக்காது. …

ஆலமரம்

ஆலமரம் ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று …

சுதந்திர வாழ்க்கை – நிரந்தர வேளாண்மை

  இது எங்கள் வாழ்வியல் முறை. இப்படி கொள்கை வகுத்துக் கொண்டு இந்த மண்ணாங்கட்டிக்குள்ள தான் வாழ வேண்டும் என்ற எந்த இலட்சியமும் இல்லை. கொள்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், விதி, பண்பாடு, கலாச்சாரம், சாதி, மதம், மொழி, இனம், கல்வி, …

பழைய கிணத்துக்குள் இறங்கும் முன்

பழைய கிணத்துக்குள்ள இறங்கினப்போ, விஷ வாயு தாக்கி ஒருத்தர் இறந்துட்டார்’ங்கிற மாதிரியான செய்தி, அப்பப்போ நம்ம காதுல விழறது வாடிக்கையா இருக்கு. குறிப்பா, இந்த மாதிரி சம்பவங்கள் நகர்ப்புறங்கள்லதான் அதிகமா நடக்கும். கிராமப்பகுதியில பெரும்பாலும், இப்படி சம்பவம் நடக்காது. அதுக்குக் …

நீங்கள் விவாசாயிகளைப் பார்த்து அனுதாபப்படுபவரா ???

நீங்கள் விவாசாயிகளைப் பார்த்து அனுதாபப்படுபவரா   ??? இன்று விவசாயி செய்யும் வேலைகளின் வேலைப் பழுவைப் பார்த்து சொகுசாக வாழும் பலரும் விவசாயிகளின் மேல் அனுதாபப்படுவதுண்டு. சொகுசாக வாழ்பவரை விட விவசாயிகளே, நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உடலின் …

நீர்நிலைகளின் வகைகள் :

48 வகை நீர்நிலைகள் : 1. அகழி (moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர்நிலை. 2.அருவி (water falls) மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது. 3. ஆழ்கிணறு (moat) கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு. …

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு … என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி …

you're currently offline