Category: படித்ததில் பிடித்தது

பல இடங்களில் பத்த பொழுது மிகவும் பிடித்த விடயங்களை இங்கு படித்ததில் பிடித்தது என்ற தலைப்புள் தொகுத்து உள்ளேன்

கண்ணாடி தத்துவம்…!

கண்ணாடி தத்துவம்…! அந்தக் கால ஜப்பானில் ஒரு துறவி. அவர் எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார். இதைப் பார்த்த அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள். ‘நம்ம குருநாதருக்குத் தான் பெரிய அழகுன்னு நெனப்புடா. எப்பப்பார் …

சூரிய குளியல்

சூரிய குளியல் சன்பாத்   வெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் …

இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா?

இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா?     இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா? என்று கேள்வி கேட்டால் பதில், முதலில் நீங்கள் யார்? என்ற அடுத்த கேள்விதான் பிறக்கும். இன்சுலின் எல்லோருக்கும் எதிரி கிடையாது, அதே மாதிரி நண்பனும் கிடையாது. …

தாய்மையின் சிறப்பு

  இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார். “தம்பி ஆஸ்பத்திரி போகணும்” “நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்”. “என் மகளுக்கு …

தொழில் மரியாதையும் சுய மரியாதையும்.

தொழில் மரியாதையும் சுய மரியாதையும் செருப்புக் கடைக்கு ஒரு கஸ்டமர் சென்றார். கடையில் உள்ள பணியாளர் ( Customer support excutive )அவரை வரவேற்று அழைத்து, அவருக்கு செருப்பை எடுத்துக்காட்டினார்.. கஸ்டமரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு …

நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!!

நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!! இவ்வுலகில் உள்ள எல்லா விலங்குகளுமே தங்களுக்கென்று சில தகவல் தொடர்புக்கான திறமைகளைப் பெற்றுள்ளன. அந்த வகையில் நம் வீட்டுச் செல்லப் பிராணிகளும் நம்மிடம் தாவிக் குழைந்து ஏதோ சொல்லத் துடிப்பதைக் …

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, …

மூலிகை ஆர்வலர்

மூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …

தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க

தேங்காய் எண்ணெய் பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்…பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க எளிது, பாக்டிரியாக்களை அடித்து விரட்டும் தன்மையும் கொண்டது. செய்யவும் எளிமையானது செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் …

உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்

உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல ‘வெள்ளிகாவரை’ ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, …

கூடாது கூடாது

*நகத்தை பற்களால் கடிக்க கூடாது. *மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது. *தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது .*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது. *நெருப்பை வாயினால் ஊதக்கூடாது. *செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் …

எண்ணையிலே வகைகள் என்ன?

  குறைவெப்ப அழுத்தம் – இதிலே எண்ணையை மெதுவாக பிழிஞ்சு எடுப்பார்கள். கைவினை தொழில் ஆகவும் வீட்டிலேயும் செய்யலாம். மிகவும் மெதுவான முறை. அதிவெப்ப அழுத்தம் – இதிலே விதைகள் மிக அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும். அதனால் வெப்பமும் அதிகமாக …

உலக அதிசயம் என்றால் என்ன?

    ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை …

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!! செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…! பானத்தின் பெயர்: அற்புத பானம் தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் …

you're currently offline