Category: வழிகாட்டிகள்
இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள் தொகுப்பு கட்டுரைகள்
சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் முதல் பெட்டிக்கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. மலை, மரம், பாறை, கட்டிடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, …
முடி உதிர்வதை தடுக்க: வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் …
உடல் பருமனைக் குறைக்க சில வழிகள் * இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால…ையில் வெறும் வயிற்றில் குடிக்க …
சாப்பிட 12 விதிமுறைகள் 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். 3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் …
4 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு… உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் …
தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் , விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.:- 1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , …
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது …
உணவே மருந்து – எப்போது? நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும். அவசரம் …
இயற்கை பூச்சி விரட்டி! பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர இயற்கை பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் …
கேள்வி: நண்பர்களே, நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன? லாபகரமானதா? பதில்: நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், …
பண்ணைக் குட்டைகள்’ (FARM POND) இந்த வருடம் பருவ மழை பொய்த்துப்போனதால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.அதிலும் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகளின் கதி இன்னும் மோசம். மானவாரி நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மழை பொய்க்கும் …
வளர்ச்சி ஊக்கி அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடியினால் மூடி(சிறிது இடைவெளி இருக்கட்டும் ) வைக்கவும். ஒரு வாரத்தில் இந்த நீர் புளித்துவிடும் , மேற்பரப்பில் ஆடைபோல் படிந்திருப்பதை அகற்றிவிட வேண்டும். இதனுடன் அதைப்போல பத்து மடங்கு …
நாம் ஆசையாய் வளர்த்து வரும் செடி கொடிகளில் எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எறும்புகள் தானாக வருவதில்லை, அந்த செடிகளில் அசுவினி என்ற பூச்சி இருக்கும், அவை செடியின் இலை, தண்டு பகுதிகளில் இருந்து சாறை உறிஞ்சி வெளியேற்றிக் கொண்டிருக்கும், …
வீட்டில் மண் தரையில் காய்கறி தோட்டம் போட்டும் சரியாக வளரவில்லையே என்று வருந்துபவர்கள் உண்டு. வளராததற்கு ஒரு காரணம் அந்த மண் கெட்டித்தன்மையாக இருக்கலாம். இதனால் வேர் நன்கு பரவிச் செல்லாது. காரணம் இதுதான் என்றால் இந்த முறையை …
IT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தங்கள் வார இறுதி நாட்களில் கடுமையாக உழைத்து, முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயம் செய்ததன் விளைவாக தற்போது இயற்கை அவர்களுக்கு பரிசாக ஆரோக்யமான பொருட்களை வாரி …