Category: பண்ணையார்

பண்ணையார் | pannaiyar இயற்கை விவசாயம் | vivasayam ,வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகள் தொகுப்பு

ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்?

ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார்.   நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …

கட்டண பயிற்சி கோழிகளை தாக்கும் நோய்களும் நாட்டு கோழி பராமரிப்பு முறைகளும்

கட்டண பயிற்சி நாட்டு கோழிகளை தாக்கும் நோய்களும் பராமரிப்பு முறைகளும்   பயிற்சி விவரங்கள் : முதல் நாள் வகுப்பறை பயிற்சி, இரண்டம் நாள் – பண்ணையில் செயல் விளக்கம், மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்)   பயிற்சி …

ஓட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ?

ஒட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ?   உலகத்தில் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே இருந்த ஒட்டுரிமை பெண்களுடைய நீண்ட போராட்டத்தின் பிறகு  1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதலில் வழங்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு சொத்துக்கள் …

உதவி கட்டுரை

உதவி என்று கேட்டல் பல நேரங்களில் நாம் நமக்கு பிடித்தவர்கள் கேட்கும் உதவிகளை / தேவைகளை நாம் யோசிப்பதே இல்லை . அப்படி யோசித்து நாம் செய்ய முடியாமல் போகும் பொழுது நாம் கேட்டவர்களில் பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறோம். …

நமது வாழ்வும் சுய உரிமையும்

நமது வாழ்வும் சுய உரிமையும் நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள் என நான் நினைப்பது உன்ன ஆரோகியமான உணவு , இருக்க பாதுகாப்பான இடம் , உடுக்க உடை , நல்ல காற்றும் நீரும். …

தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம்

தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம்   தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம் இருக்கும் இடங்களின் விவரங்கள். இதில் அணைத்து விதமான முகவரிகள் , தொடர்பு எண்கள் போன்றவை உள்ளது . இது இந்திய அரசாங்கதின் …

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி ?

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி ? குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல,அது அறிவியல்.. குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் …

படித்தவன், படிக்காதவன்

படித்தவன், படிக்காதவன்   ஒரு பிரபல கார் நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது. காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. எப்படி வெளியே …

மூலிகைகள் பூண்டு

மூலிகைகள் பூண்டு     பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் …

குட்டி கதை -நமது உணமையான பலம்

குட்டி கதை -நமது உணமையான பலம் ஓரு வயதானபெரியவர் .பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய் பிச்சை எடுத்து வந்தார்.. இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை …

கோடையில் தொற்று நோய்களை தடுக்க

கோடையில் தொற்று நோய்களை தடுக்க “நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி …

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬   நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? கிணறு அமைப்பது என்பது அத்தனை …

பொது அறிவு கேள்விகள் 2- குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?

பொது அறிவு கேள்விகள் – குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?   நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம் ? நிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது …

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கை விதைப்போம்

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்   ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த …

you're currently offline