Category: படித்ததில் பிடித்தது
பல இடங்களில் பத்த பொழுது மிகவும் பிடித்த விடயங்களை இங்கு படித்ததில் பிடித்தது என்ற தலைப்புள் தொகுத்து உள்ளேன்
வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …
கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள் !! தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மண், வளம் குறைந்ததாகவும் களர் உவர் தன்மையின் பாதிப்பு உள்ளதாகவும் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கிடைக்கும் பாசனநீர் பெரும்பாலும் தரம் குறைந்ததாக, பலவித உப்புக்கள் கொண்டதாக, குறிப்பாக விவசாயப் பயிருக்கு …
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் …
பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது – அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி …
கர்வம் மிக்க முனிவர் ஒருவர், ஒருமுறை யமுனைக் கரைக்கு வந்தார். அங்கே ஒரு படகோட்டி படகுடன் நின்றான் . “”அடேய்! அக்கரைக்கு அழைத்துச்செல்,” என ஆணவத்துடன் உத்தரவு போட்டார். படகு புறப்பட்டது. “”அடேய் படகோட்டி! என்னடா இப்படி …
தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனைச் செய்தால் வாழ்வில் சுபயோகம் வந்து சேரும். சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம் வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் …
வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பதை நாம் அறிவோம். சில முக்கிய தகவல்கள். 1. நடக்கும் போது, ஒரு பக்கம் தலைய சாச்சி கிட்டு, செல்போன்ல பேசிகிட்டு நடக்க வேண்டாம். முடிந்தால் செல்போனை வீட்டுல வச்சிட்டு வாங்க. தலையை உயர்த்தி, …
சிற்பம் செதுக்கும் முறையில் தாளமானம் என்ற. அளவுமுறை மிகச் சிறப்பானதும் முக்கியமானதும் ஆகும். தாளம் என்ற. சொல் இசைக்கும். பொருந்துவதாகும். சிற்பக்கலையில் கட்டுக்கோப்பான உடலைத் தந்து அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. இந்த அளவுமுறையினை பின்பற்றி வடிவமைக்கப்படும் உருவங்கள் தெய்வீகம் …
ஆண் என்பவன்…! கடவுளின் உன்னதமான படைப்பு.. பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன் சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன் காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன் மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது …
தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம். 5 ஆவது வயதில் – எங்கப்பாவால முடியாத காரியம் எதுவுமே கிடையாது, அவரால் எதுவும் செய்ய முடியும், அவர் மிகவும் கெட்டிக்காரர். 10 ஆவது வயதில் – ஏனோ எங்கப்பாவிற்க்கு சில …
நம் முன்னோர் சொன்ன, சொல்லி தந்த பல விசயங்களை நாம் மூட நம்பிக்கை என்ற பெயரில் முட்டாள் தனமாக விட்டுவிட்டோம் பொதுவாக குளம், ஏரி கரைகளில் பிள்ளையார் கோவில் இருக்கும், இந்த நீர் நிலைகளில் குளித்து விட்டு கரை …
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, “குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது”- என்றார்… ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்… “சுற்றிப்பார்ப்பதற்காக …
கடின உழைப்பின் வலி என்ன என்று பார்ப்போம் ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பிவைத்தார் அவர் மகனோ எந்த …
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு : மூளையின் செயல் திறன் mஅதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. …
எலிபொறி கதை அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி, பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி …