Category: படித்ததில் பிடித்தது
பல இடங்களில் பத்த பொழுது மிகவும் பிடித்த விடயங்களை இங்கு படித்ததில் பிடித்தது என்ற தலைப்புள் தொகுத்து உள்ளேன்
1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது. 2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. 3. …
நீங்கள் விருப்பட்டால் வேலை செய்யலாம் இல்லை என்றால் டிவி பார்க்கலாம், ஆனால் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து விட்டு மீண்டும் வேலை செய்தால் நல்லது. வேலை செய்யும்போது அலைபேசி பயன்படுத்தலாம், பண்பலை கேக்கலாம், சீருடை தேவை இல்லை எந்த உடை …
நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு தூசு நிறைந்த சூழலுக்கு மத்தியில் வன அதிகாரி ஒருவரின் உதவியுடன், வெப்பமண்டலக் காட்டில் வாழும் 50 வகை மரங்களை வளர்த்திருக்கிறார்கள் மதுரை முத்தமிழ்நகர் மக்கள். மதுரை அண்ணாநகர் கிழக்கில் உள்ள எல்.ஐ.ஜி. காலனியில், முத்தமிழ் …
ஒரு ஊர்ல ராஜா இருந்தாராம், அந்த ராஜாவுக்கு மிகவும் பிடித்த திறமைமிக்க.. நம்பிக்கையான மந்திரி இருந்தாராம் அந்த மந்திரிக்கு ராஜா அனைத்து சகல வசதிகலையும் செய்துகொடுத்தாறாம். ஒருநாள் ராஜாவிடம் அந்த மந்திரி நான் சாமியாராக ஆகபோகிறேன் எனக்கு விடைகொடுங்கள் என்று …
விப்ரோ வேலைய உதறிதள்ளிட்டு விவசாயம் பார்க்க வந்திட்டேன். இன்போசிஸின் ஏசி கரை வேண்டானுட்டு எருமை மேய்க்க வந்திடேன். ஐந்துலட்ச ரூபா டி.சி.எஸ் சம்பளத்தை மதிக்காம ஆட்டுப்பண்ணை வைக்கப்போறேன்.. -இப்படியான ஐ.டி.கம்பெனி ஊழியர்களின் பேட்டிகள் ஏதாவது ஊடகத்தில் வெளியாகி, அதை …
எத்தனை மாடுகள் !!!! ஒரு விவசாயி வங்கிக்கு சென்று, இரண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டான். ’உன்னிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன? என்று அதிகாரி கேட்டார்…. ”இருபது மாடுகள் ”என்றான் விவசாயி. கடன் கொடுக்கப் பட்டது. சில மாதங்கள் கழித்து விவசாயி …
மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம் மனிதன் நினைப்பதில் முட்டாள்தனமான ஒரு விசயம்” தான் வாழ வேறு எந்த உயிரினமும் தேவை இல்லை” என்பதுதான்.ஆனால் உண்மை நிலவரம் வேறு. இந்த பிரபஞ்சத்தில் மனிதனை நம்பி எந்த உயிரினமும் …
பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..! செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் . பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு …
நாய்க் குட்டிகள் விற்பனைக்கு ‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடை கதவுக்கு மேல் மாட்டிக்கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன் கடையின் முன் வந்து …
நம்ம காலத்துல நம்ம அப்பா நம்ம கிட்ட சொன்னது… கடன் வாங்கி கண்டவன்கிட்டலாம் திட்டு வாங்கி நீ விவசாயம் பண்ண வேண்டாம் ராசா நமக்கு இருக்குற நாலு ஏக்கர் நிலைத்த வித்து உன்ன ஐ.டி படிக்க வைக்கிறேன் சாப்ட்வேர் கம்பேனிக்கு …
1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் …
பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல வந்து சாப்பிடுகிறான் பணம் இருக்கும் போது வீட்டுல சமச்சாலும் ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான் பணம் இல்லாத போது வயத்தை நிரப்ப சைக்கிள் ல போறான் பணம் இருக்கும் போது வயத்தைக் …
4 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு… உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் …
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ‘சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்‘ செயல்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்கு, இரண்டு முறை “தேசிய விருது’ கிடைத்துள்ளது. தற்போது அங்கு …
இயற்கை சார்ந்த வானியல் மற்றும் தமிழ் நாட்காட்டி – ஓர் எளிய அறிமுகம். நம் முன்னோர்களின் வானியல் முற்றிலும் இயற்கை சார்ந்தது ஆகும்.இந்த அடிப்படையில் தமிழ் நாட்காட்டியும் இயற்கை சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இனி தமிழ் நாட்காட்டி உருவான விதம் பற்றி …