Category: சேராதவை
பொதுவானது சேராதவை தொகுப்பு
குட்டி கதை -நமது உணமையான பலம் ஓரு வயதானபெரியவர் .பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய் பிச்சை எடுத்து வந்தார்.. இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை …
சூரிய குளியல் சன்பாத் வெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் …
தொழில் மரியாதையும் சுய மரியாதையும் செருப்புக் கடைக்கு ஒரு கஸ்டமர் சென்றார். கடையில் உள்ள பணியாளர் ( Customer support excutive )அவரை வரவேற்று அழைத்து, அவருக்கு செருப்பை எடுத்துக்காட்டினார்.. கஸ்டமரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு …
நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!! இவ்வுலகில் உள்ள எல்லா விலங்குகளுமே தங்களுக்கென்று சில தகவல் தொடர்புக்கான திறமைகளைப் பெற்றுள்ளன. அந்த வகையில் நம் வீட்டுச் செல்லப் பிராணிகளும் நம்மிடம் தாவிக் குழைந்து ஏதோ சொல்லத் துடிப்பதைக் …
ஆதி தமிழர்கள் தோஷம் பற்றி கணித்து எழுதிவைத்துள்ளனர்.ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த …
பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி …
ஆன்மீகம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். 2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது) 3. …
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம் ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த …
வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு விவசாயி சாதனை!!! கரூர் அருகே குளித்தலையில் வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு …
மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை …
என்னிடம் இருந்த பணம் நண்பர்கள் பலரை துரோகிகள் ஆக்கியது. என்னிடம் இல்லாத பணம் உறவுகளை எல்லாம் என்னிடம் இருந்து பிரித்து மகனை உட்பட அனாதை ஆக்கியது. பணம் மீண்டும் கை சேர்கிறது… இப்ப நான் என்ன செய்ய தள்ளிப் பேகவா …
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, “குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது”- என்றார்… ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்… “சுற்றிப்பார்ப்பதற்காக …
நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு சுதந்திரமான வாழ்கை . நிலபரப்பு அதிகம் உள்ளது , நிச்சயமான வாழ்க்கை . பணம் என்பதை தாண்டி ஒரு நிம்மதியான வாழ்க்கை. சந்தித்த தடங்கல்களை எப்படி சரி செய்தற் என்பதை பற்றி பகிர்வு . …
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு : மூளையின் செயல் திறன் mஅதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. …
எலிபொறி கதை அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி, பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி …