Author: Pannaiyar

ஆட்டு வைத்தியமுறைகள்

ஆட்டு வைத்தியமுறைகள் : இரத்த கழிச்சலுக்கு : வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் . ஆட்டுசெருமலுக்கு : எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே …

மீன் அமிலம் தயாரிப்பது

மீன் அமிலம் தயாரிப்பது :   தேவையான பொருள்கள் + செய்முறை : ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் …

இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்

இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல் ***************************************** விட்டை சுற்றிய வைக்க ஏற்ற  மரங்கள்: ++++++++++++++++++++++++++++++++++++++ தென்னை ,சவுண்டல் ,சீத்தா ,வேப்பமரம் ,முருங்கை ,பப்பாளி ,நெல்லி மரம் ,கொய்யா மரம் ,மாதுளை ,அகத்தி ,பலா மரம் ,வாழை ,மருதாணி செடி …

உயிர்சக்தி வேளாண்மை ( Bio dynamic agriculture )

உயிர்சக்தி வேளாண்மை : ************************* கீழ்நோக்கு நாட்களில் செய்ய உகந்தவை : ************************************* விதைப்பு ,நடவு, அறுவடை செய்தால் நிலத்திற்கு உரம் இடுதல் உரக்கலவை தயாரிக்க துவங்குதல் கொம்பு சாண உரம் தெளித்தல் கவாத்து,மரம் வெட்டுதல்,உழவு செய்தல் ,மரக்கன்று நடுதல் …

தேனின் மருத்துவம் குணங்கள்.!

தேனின் மருத்துவம் குணங்கள்.! * பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். * பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும். * மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து …

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு … என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி …

பழந்தமிழர் அளவைகள்..!

பழந்தமிழர் அளவைகள்..! ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். …

18 புராணங்கள்

18 புராணம்: அக்னி புராணம் கந்த புராணம் கருட புராணம் சிவமகா புராணம் சூர்ய புராணம் பிரம்ம புராணம் பாகவத புராணம் பத்ம புராணம் பவிஷ்ய புராணம் பிரம வைவர்த்த புராணம் மார்க்கண்டேய புராணம் வாமன புராணம் வராக புராணம் …

தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்?

தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்?       இளையவர் பலருக்கும் தமிழர்களின் பண்பாட்டின் மீது ஏற்பட்டிருக்கும் அக்கறை மிகவும் பாராட்டுதலுக்குரியது இப்படி பட்ட ஆர்வமிக்க கேள்விகளுக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் பதில் சொல்லவேண்டியது நமது …

நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா

( அ) நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா ? சாத்தியம் . கண்டிப்பாக இயற்கை முறையில் செய்தால் மட்டுமே . இல்லையெனில் மீன்கள் வாழ முடியாது.ரசாயன உரம் விஷம் என்பது நமக்கு தெரிந்து  ஏற்றுகொண்ட ஒரு விஷயம் . …

பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்களையும் அதற்க்கான இயற்க்கை மருத்துவ தீர்வு

பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்களையும் அதற்க்கான இயற்க்கை மருத்துவ தீர்வு ஆடு மாடுகளுக்கு சரியான தீவனம் கிடைக்காமல் இருக்கும் போதும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போதும் கழிசல் நோய் அதிகமாக ஏற்படுகிறது. கழிசல் நோய்க்கு தீர்வு: இந்த …

ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் என்ன சொல்கிறது?

ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் என்ன சொல்கிறது? ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்). ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்) ரூபாய் 50 – …

மருதோன்றி இலை – மருதாணி இலை

மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும் ,ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும் ,அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது . எகிப்தின் மம்ம்யில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து தயார் …

திருநீற்றுப் பச்சிலை

உருத்திரட்சடை இதற்கு திருநீற்றுப் பச்சிலை, பச்சை சப்ஜா என வேறு பெயர்களும் உண்டு. Tamil – Thiruneetru pachilai English – Sweet basil Telugu – hutulasi Malayalam – Ram thulasi Hindi – Babui tulsi …

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி மருத்துவ மூலிகை   அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற …

you're currently offline