Tag: மூலிகை செடிகள்
மூலிகைகள் பெயர்கள் , தாவரங்கள் , செடிகள் பற்றிய தொகுப்புகள் படங்கள்
இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடு சிறுப்பான தீர்வு ஆண்மை குறைவு காரணம் நவீன கால கட்டத்தில் பணிச்சுமை, குடும்ப பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக …
குழந்தை மருத்துவ குறிப்புகள் குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படும். அப்போது ஜாதிக்காய் (jathikai maruthuvam in tamil) பொடியை மிகவும் குறைந்த அளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று போக்கு மற்றும் வலி …
அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம் அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது …
மாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம் மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் நமது வீடு இயற்கை முறையில் குளிர்ச்சி அடையம் . வெயில் காலங்களில் அதிகமான வேப்பம் தாக்காமல் இருக்கும் . இதன் மூலம் நாம் சுற்றுசூழல் …
வேலி பருத்தி என்கிற உத்தாமணி pergularia daemia கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் வகையை சேர்ந்தது இந்த மூலிகைகளில் ஒன்று தான் இந்த வேலிப்பருத்தி .இதனை உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி என்றும் இரு வேறு பெயர்களில் அழைக்க படுகிறது …
இயற்கை உரங்கள் , இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்கு தேவை பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கலுமே மிக பெரிய பங்காகும் . பஞ்சகவ்யா ,வேப்பங்கொட்டை கரைசல் ,நீம் அஸ்திரம் ,மீன் …
மூலிகைகள் பூண்டு பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் …
பதினெண் சித்தர் மூலிகைப் பொழில் சங்ககால மூலிகைகளுக்கு பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் …
மூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …
நரி மிரட்டி இலைகளைப் பறித்து அரைத்து நல்லெண்ணெயுடன் கலந்து பற்றுபோட்டால் வீக்கம், சுளுக்கு போன்றவை குணமாக உதவும் நன்றி : Aran Kumar
மூலிகை மருத்துவம்- மூலிகைகளும் அதன் சத்துக்களும் 1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – …
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி மஞ்சளில் விதை தேர்வு நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது …
மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …
அம்மான் பச்சரிசி மருத்துவ மூலிகை அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற …
செடி மர முருங்கை சாகுபடி தொழில் நுட்பம் முருங்கை சாகுபடி தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. …