Tag: பொது அறிவு
அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு கட்டுரைகளின் தொகுப்பு
விவசாய கடன் பற்றிய கலந்துரையாடல் விவசாயக் கடன் உதவி எந்த அளவு உண்மையான விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது?அல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா ? இதனால் யாருக்கு பயன் ? அப்படி பயன் அடைந்தவர்கள் அனைவரும் விவாசாயம் செய்பவர்களா? …
மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். …
பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ? திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைக்கப்படும் பால் அனைத்துத் திசைகளிலும் சீராக வெப்பமடைவதில்லை. இவ்வெப்ப நிலையில் பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள பாலில் விரவியுள்ள தண்ணீர் ,நீராவியாக மாறி …
புயல் எவ்வாறு உருவாகிறது ? புயல் கடலில் உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னுடைய அச்சில் நடுநிலை மண்டலத்தில் ( equator region) சுழலும் பொழுது கடலில் சூரியன் ஒளி அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடற்பரப்பில் 26.5 …
தேனீக்கள் கூட்டமாக சேர்ந்து கடிப்பதால் உயிருக்கு ஆபத்து உண்டா அதாவது இறப்பு நிகழக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? உயிர்க்கெல்லாம் ஆபத்து கிடையாது. கண்களின் மேற்பகுதி காது மடல்கள் ,உதடுகள் ,கழுத்து ,போன்ற பகுதிகளில் வீக்கம் அதிகமாக இருக்கும் .அந்த வீக்கங்களில் தேனீயின் …
ஒட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ? உலகத்தில் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே இருந்த ஒட்டுரிமை பெண்களுடைய நீண்ட போராட்டத்தின் பிறகு 1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதலில் வழங்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு சொத்துக்கள் …
கொசு பிடிக்கலாம் வாங்க நண்பரின் கொசுபிடிக்கும் பெட்டி .நிச்சயம் அவருக்கு நன்றிகள் . ஒரு மாலை நேரத்தில் நண்பர் வீட்டில் வெளியில் இருக்கும் திறந்த வெளியில் கதைத்தோம். அப்பொழுது நேரம் மாலை ஆனா காரணத்தால் நண்பர் வாருங்க நாம் …
உதவி என்று கேட்டல் பல நேரங்களில் நாம் நமக்கு பிடித்தவர்கள் கேட்கும் உதவிகளை / தேவைகளை நாம் யோசிப்பதே இல்லை . அப்படி யோசித்து நாம் செய்ய முடியாமல் போகும் பொழுது நாம் கேட்டவர்களில் பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறோம். …
உதவும் குணம் ஒருவன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தான். தாகத்தால் உயிர் இழந்துவிடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.ரொம்ப …
பெண் குழந்தை அன்பு திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும் சரி என்றான். சிறிது நேரத்திற்கு …
தட்டாரப்பூச்சிகள் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை காட்டித்தரக்கூடியவை. தாவரங்கள் மழைக்குப்பின் புதிய கொழுந்துகளெடுத்து வளர்கிறது. அந்தப்பருவம் மேகமூட்டத்தால் வெப்பக்குறைவுடனும் இருக்கும். அது பூச்சிகள் பெருகி வளரவும் இளங்கொழுந்துகளின் சாற்றை உறியவும் வசதியாக இருக்கிறது. அந்த சிறு பூச்சிகளை பிடித்துண்ணவே தட்டாரப்பூச்சிகள் தாழப்பறக்கின்றன. …
பண்டைய கல்வி இன்றைய கல்வி Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது. Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது. Chemical Engineering …
படித்தவன், படிக்காதவன் ஒரு பிரபல கார் நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது. காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. எப்படி வெளியே …
ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..! ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக …
காய்கறிகளின் மந்திரி சபை 1. பிரதமமந்திரி : அரசாணிக்காய், தசை மண்டலம் 2. உள்துறை அமைச்சர் : பீர்க்கங்காய் , நிணநீர் மண்டலம் 3. வெளியுறவு துறை அமைச்சர் : வெண்பூசணிக்காய், ஜீரண மண்டலம் 4. பொருளாதார அமைச்சர் …