Search Results for: விவசாயம்

நேற்று மாலை கலந்துரையாடல்

தம்பி: பெருசு சீக்கிரமா வேலை நடக்கணும்.கம்பெனில 30 பேர் ஒரு மாசம் செய்யுற வேலையை 100 பேர வைச்சு பத்து நல்லுல செய்யும் படி ஒரே தொல்லையா இருக்கு . சொன்னாலும் புரியல .சொல்லவும் முடியல , என்ன பண்ணலாம் …

சிறு துளி

படித்ததில் பிடித்தது பயன் படும் என்று சிறிய தொகுப்பாக :  தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும்  கம்பு விதைத்த …

நன்றே செய், அதை இன்றே செய் ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு

ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு     கோவை, வடவள்ளியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது சுரேஷ் பாபுவின் விளைநிலம். அதைச் சுற்றி, புதுக் கட்டிடங்கள் நிறைய முளைத்திருக்கின்றன. கருவேலம் புதர்கள் மண்டிய இடங்களில், …

உயிராற்றல் வேளாண்மை -நவநீதகிருஷ்ணன்

  உயிராற்றல் வேளாண்மை என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. மனிதன் இந்தப் பூவுலகில் …

அரியன்னூர் ஜெயச்சந்திரன்

அரியன்னூர் ஜெயச்சந்திரன் பட்டதாரி விவசாயி மட்டுமல்ல. படித்த அறிவைச் செழுமையாகப் பயன்படுத்தும் ஒரு தலைவரும்கூட. பதினைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அரியன்னூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தும்கூட தனக்கென வாழாத பண்பாளர். தலைவர் என்ற பந்தா இல்லாதவர். கட்சி சார்பற்றவர். மக்களால் …

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி’

சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி’ இயற்க்கை விவசாயத்தில் ஆா்வமமுள்ள நட்புகள்…இயற்க்கை விவசாயி ”சுந்தரராமன்” அய்யாவை சந்தியுங்கள்…உங்கள் கனவு நனவாகுவது வெகுதொலைவில் இல்லை…!!! நானும் இவரை சந்தித்து இயற்க்கை விவசாயம்…இயற்க்கை உரங்கள் தாயாரிப்பது பற்றி நிறைய விசயங்கள் மிகவும் எளிமையான …

ஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன் ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் …

மின்னுவது எல்லாம் பொன் அல்ல..!!

மின்னுவது எல்லாம் பொன் அல்ல..!! சென்ற மார்ச் மாதம் நடவு செய்த இந்த செவ்வாழைக்கு இப்போது வயது நூற்று இருபது நாட்கள்.. நடவு செய்த முப்பாதாவது நாள் மினி டிராக்டரில் உழுது கொழுஞ்சி விதைத்தேன்.   இந்த முறை பலதானியம் …

தள்ளாத வயதிலும் தடுப்பணைகள்

தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் …

வேதகால வேளாண்மை 

வேதகால வேளாண்மை   வேதகால வேளாண்மை என்பது ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் என்பது பற்றிய  வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை …

பழமை மறவாத விவசாயி ஏற்றம் இறைத்து பயிர் சாகுபடி

    நவீன கருவிகள் வந்தபோதும் ஏற்றம் இறைத்து பயிர் சாகுபடி: பழமை மறவாத புதுக்கோட்டை விவசாயி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னமும் மாடுபூட்டி ஏற்றம் இறைத்து சாகுபடி செய்துவருகிறார் விவசாயி கருப்பன் என்ற கருப்பையா(78). மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர் …

Permaculture

Permaculture   1. சேதன விவசாயம் ( organic Farming )   2. An interactive film about permaculture in the tropics. With education and inspiration as the main threads running through …

கல்லுப்பட்டி கோபாலய்யா..

தான் பிறந்த மண்ணுக்கும், தான் சார்ந்த மனித சமூகத்திற்கும் நித்தமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு பகல் பாராது செயல்படும் 83 வயது இளைஞர் ராஜகோபால் பற்றிய பதிவுதான் இது. தங்களது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் மனிதர் குல …

இயற்கையை போற்றுவோம் கட்டுரை

இயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …

you're currently offline