Search Results for: விவசாயம்

பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன்

பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் செல்லும் …

வறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி

மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும்   மொச்சை  வறட்சியான   நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …

வாத்துக்கள்,கோழிகள்

கோழிகளுக்கு நீர் மேலாண்மை விளக்கங்களும் நாம் விவசாயம் செய்யும்பொழுது அதனுடன் சேர்த்து கால்நடைகள் , கோழிகள் வளர்ப்பதும் உண்டு . வெப்பமான நேரங்களில் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்று பார்ப்போம் . கோழிகளின் முக்கிய உணவு : தண்ணீர் தான் …

ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்?

ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார்.   நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …

sericulture

பட்டு வளர்ப்பு அல்லது பட்டுப்புழு வளர்ப்பு இதனை ஆங்கிலத்தில்  Sericulture, அல்லது silk farming  என்று அழைக்கப்படுகிறது Sericulture பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி சாகுபடிவழிமுறைகள்  மல்பெரி சாகுபடி   விவசாயம் சார்ந்தத் தொழில்களில் குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்தி தான். …

கோடை மழை உழவு

    தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …

இந்தியாவின் முக்கியமான அறிவியல் சார்ந்த விவசாய புரட்சிகள்

இந்தியாவில் நடந்த மிக முக்கியமான விவசாயம் சார்ந்த புரட்சிகள் :   1. பசுமை புரட்சி – விவசாயம் –    திரு. எஸ்.சுவாமிநாதன் – 1966-1967 பல்வேறு வீரிய விதைகள், வேதிய பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள் அறிமுகபடுத்தபட்டது . …

uzhavan- உழவன்

UZHAVAN – உழவன் tamil nadu government apps  வரிசையில் தமிழக விவசயத்துறையின் மூலமாக மிக பெரிய முயற்சியில் பல பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில தொகுத்து கொடுத்துள்ளார்கள்.இதில் இருக்கும் பல பயனுள்ள விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். முதல் …

02 – தோட்டக்கலை புத்தகம் – பணம் கொட்டும் பண்ணை தொழில்கள்

இயற்கை விவசாயத்தில் பல  ” பணம்-கொட்டும்-பண்ணை-தொழில்கள் ” உள்ளது இதனை பற்றிய புத்தகம் இன்று பார்ப்போம் . இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி …

பாரம்பரிய  நெல்திருவிழா 2019

பாரம்பரிய  நெல்திருவிழா 2019   இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. கோ .நம்மாழ்வார் கொடுத்த ஒரு பிடி பாரம்பரிய நெல்லை இன்று தமிழகம் முழுக்க பரப்பிய அன்பு நண்பர் மறைந்த மரியாதைக்குரிய திரு.நெல்ஜயராமன் அவர்கள் 10 வருடத்திருக்கும் மேலாக நெல்லுக்கு …

01-தோட்டக்கலை புத்தகம் – எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்

தோட்டக்கலை புத்தகம்  வரிசை – எந்நாளும் லாபம் தரும்  பொன்னான காய்கறிகள்   விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். …

இயற்கை வேளாண்மை கட்டுரை- கோ. நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு   கோ-நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை /  விவசாயம் கற்றல் : இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல  லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக …

பாரி அருண் கேள்வியும் பண்ணையார் பதிலும்

  இயற்கை வேளாண்மை / விவசாயம் பற்றிய கேள்வியும் பதிலும்   இயற்கை வேளாண்மை , ஆடுவளர்ப்பு , தீவன செலவுகள் , இயற்கை அங்காடிகள் ,நாட்டு மாடுகளின் அவசியம் ,தற்சார்பு விவசாயம்/வாழ்வியல் ,குழந்தைகளின் படிப்பு அல்லது வீட்டுகல்வி முறை …

பருவநிலை மாற்றம் – PART -2

பருவ நிலை மாற்றம் — என்னுடைய புரிதல் சூரிய வெப்பம் பூமிக்கு வந்தவுடன் கடலும், நிலமும் சிறிது வெப்பத்தை உள்வாங்கி கொள்கின்றன, மீதி வெப்பம் அண்ட வெளிக்கே திரும்பி செல்கிறது. இது தான் 200 வருடங்கள் முன் நடைமுறைகாடுகள் அழிக்கபட்டு, …

பஞ்சாங்கம்

பஞ்சாங்க  விவசாயம்   அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு …

you're currently offline