Category: விவசாயம் பற்றிய தகவல்

விவசாயம் என்றால் என்ன ? நவீன இந்திய இயற்கை செயற்கை vivasayam அன்றும் இன்றும் பற்றிய விவசாயம் விவசாயம் பற்றிய தகவல்  கட்டுரைகளின் தொகுப்பு

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி     புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை …

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬   நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? கிணறு அமைப்பது என்பது அத்தனை …

பார்த்தீனியம் அழிக்க மருந்து

பார்த்தீனியம் அழிக்க மருந்து     இந்தியாவின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960களில் சத்தமில்லாமல் ஒரு கொடூர உயிரி ஆயுதத்தை அனுப்பி வைத்தது அமெரிக்கா. அமைதியாக ஊடுருவி, தேசத்தின் ஒரு கிராமத்தைக்கூட விடாமல் ஆக்கிரமித்து பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆயுதம். …

ஆர்கானிக் சான்று- organic certificate india பெறுவது எப்படி ?

ஆர்கானிக் சான்று- organic certificate india   இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், …

அரிய வகை கூந்த பனை மரம்

அரிய வகை கூந்த பனை மரம்   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், …

ஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன் ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் …

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …

பனை மரம் கட்டுரை – பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்

பனை மரம் கட்டுரை -பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்   பனை மரம் வரலாறு தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக்குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும். வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற …

ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்

ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல் வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம் எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். …

இயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி

இயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், “கைகொடுத்த’ சாரல் மழை ஈரத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடியில் 82 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கண்டுள்ளார் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள விவசாயி. …

இயற்கையை போற்றுவோம் கட்டுரை

இயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நிலகடலை அறுவடை ஒரு மணி நேரத்தில், ஒரு மூட்டை. 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு. மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என …

இயற்கை முறை மஞ்சள் சாகுபடி

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி   மஞ்சளில் விதை தேர்வு நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது …

you're currently offline