Category: மரங்கள்
தமிழ் நாட்டு மரங்கள் பெயர்கள் அதன் முக்கியத்துவங்கள் பற்றிய கட்டுரை பட்டியல்
பலாப்பழம் சுளை பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம். பலாப்பழம் சுளை பலா மரம் பலாப்பழம் english name …
இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும் இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் …
புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …
செண்பக மரங்கள் சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …
இயற்கையான முறையில காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி? சாதாரணமாக கிராமங்களில் மக்கள் நிறைய ஆடுகள், மாடுகள் வளர்க்க விருப்பம் கொண்டவர்கள். ஆடுகளை ஏழைகளின் பணப்பெட்டி என்று கூறுவதும் உண்டு. பணம் தேவைப்படும் பொழுது …
ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …
mangrove forest -மாங்குரோவ் காடுகள் அமைத்துள்ள இடங்களை பார்ப்போம். இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த …
இந்த வேலிகாத்தான் மரத்தால் பயன்கள் உண்டா ? உண்டு நிறையவே உண்டு . சீமைக்கருவேலம் மரம் என்னும் உயிர் வெளி மரம்.இதனை வேலிகாத்தான் என்றும் அழைப்பது உண்டு . அப்படி என்ன பெருசா பயன்படுது வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் …
இது எனது கனவு இல்லம் / தோட்டம் தற்சார்பு வாழ்வியல் கட்டுரை : தற்சார்பு வாழ்வியல் கட்டுரை , எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் …
பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி …
தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …
அரிய வகை கூந்த பனை மரம் ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், …
மறக்கப்பட்ட மரங்கள்! தமிழக மண்ணின் பாரம்பரியம் காக்கும் தன்னார்வ அமைப்பு ‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் …
பனை மரம் கட்டுரை -பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம் பனை மரம் வரலாறு தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக்குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும். வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற …
வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா பழ மரம் நான்கு ஆண்டுகளில் பலன் தரும் விளாம் மர வகையை உருவாக்கியுள்ள ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், என் சொந்த ஊர். என்னுடைய சிறு வயதில் எங்கள் பகுதியில் மட்டும், …