Category: பருவநிலை மாற்றம்

உலகின் நடக்கும் பருவநிலை மாற்றம்,காலநிலை மாற்றம்  பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

சூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள்

சூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள்   * இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக் கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும். * மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு …

ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்?

ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார்.   நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …

பருவநிலை மாற்றம் – PART -2

பருவ நிலை மாற்றம் — என்னுடைய புரிதல் சூரிய வெப்பம் பூமிக்கு வந்தவுடன் கடலும், நிலமும் சிறிது வெப்பத்தை உள்வாங்கி கொள்கின்றன, மீதி வெப்பம் அண்ட வெளிக்கே திரும்பி செல்கிறது. இது தான் 200 வருடங்கள் முன் நடைமுறைகாடுகள் அழிக்கபட்டு, …

பருவநிலை மாற்றம் – PART -1

  அதிக மழை, அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக குளிர்… எல்லாமே ஒரே நேரத்தில் பல இடங்களில். இந்த ஊழி, பெரும் அழிவு என்னவென்றே தெரியாமல் நாம். முதல் இரண்டு படம் விளக்கம். மூன்றாவது படம் கேரளா வெள்ளம், …

கடலுக்குச் செல்லும் காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?   “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் …

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

பூவரசு மரம் பயன்கள்   மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …

கோடையில் தொற்று நோய்களை தடுக்க

கோடையில் தொற்று நோய்களை தடுக்க “நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி …

மழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

நிலத்தடி நீர் சேகரிப்பு நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட …

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்!

மறக்கப்பட்ட மரங்கள்! தமிழக மண்ணின் பாரம்பரியம் காக்கும் தன்னார்வ அமைப்பு ‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் …

you're currently offline