Category: திருவிழா

பல இடங்களில் நடக்கும் விவசாயம் சார்ந்த ஊர் திருவிழா  பற்றிய கட்டுரை தொகுப்பு

கோயில்களில் புறாக்கள் ஏன் ?

தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறாக்கள் எதற்காக வளர்க்கபடுகிறது ?   1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது. 2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும். 3. …

பாரம்பரிய  நெல்திருவிழா 2019

பாரம்பரிய  நெல்திருவிழா 2019   இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. கோ .நம்மாழ்வார் கொடுத்த ஒரு பிடி பாரம்பரிய நெல்லை இன்று தமிழகம் முழுக்க பரப்பிய அன்பு நண்பர் மறைந்த மரியாதைக்குரிய திரு.நெல்ஜயராமன் அவர்கள் 10 வருடத்திருக்கும் மேலாக நெல்லுக்கு …

கோடையில் தொற்று நோய்களை தடுக்க

கோடையில் தொற்று நோய்களை தடுக்க “நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி …

ஆன்மீகம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

ஆன்மீகம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது     1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். 2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது) 3. …

you're currently offline