Search Results for: மூலிகை

மூலிகைகள் பூண்டு

மூலிகைகள் பூண்டு     பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் …

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில் சங்ககால மூலிகைகளுக்கு பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் …

மூலிகை ஆர்வலர்

மூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …

மூலிகை மருத்துவம்-மூலிகைகளும் அதன் சத்துக்களும்

மூலிகை மருத்துவம்- மூலிகைகளும் அதன் சத்துக்களும்       1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – …

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் 1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி. 2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை. 3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. 4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. 5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை. …

மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்

மோகனகிருஷ்ணனின் பேச்சிலும் மூச்சிலும் மூலிகை வாசம் தூக்கலாக வீசுகிறது. பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் இருக்கும் தனது 17 ஏக்கர் வயல் முழுக்க, இயற்கை முறையில் மூலிகைகளைப் பயிரிட்டுப் பாதுகாத்து வருகிறார். வயல்வெளியில் கால் வைத்துவிட்டால் ஒரு குழந்தை போலக் குதூகலமாகிவிடும் …

மூலிகை , சித்த மருந்து – புளியஞ்செட்டியார்கடை – திருப்பூர்

இவரை யாரென தெரிகிறதா…? திருப்பூரில் குறைந்தது 5 வருடங்களாக வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருக்காது …முக்கியமாக வீட்டில் கைக்குழந்தைகள் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்காமலிருந்தால்..”அய்யோ பாவம்’ தான் அவர்… ( தெரியாமல் இருந்தால் அவர் ஊருக்கு புதியவர் என அறிக) மூலிகை , சித்த …

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை திருச்சி பெரிய கடைவீதியின் பூட்டிய கடைகளின் முன் ஞாயிற்றுக்கிழமையானால் இலை, தழை, காய், பூக்களுடன் பலர் கடை விரித்திருப்பதைக் காணலாம். இவர்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருக்கும் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை பொருள்கள். …

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் வளர்க்க காரணம்   தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், …

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது …

மூலிகை தோட்டம் அமைக்கலாமே ?

மூலிகை தோட்டம் அமைக்கலாமே ?   மூலிகை தோட்டம்  , கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் உங்கள் வீட்டுக்கு பின்புறம் கால்நடைகளுக்கு தேவையான எளிய முதலுதவிக்கான மூலிகைகளைத் தெரிந்து எடுத்து  வளர்க்கலாம் அல்லது அவற்றை வேலி ஓரங்களில் வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்ப்பதன் …

மூலிகை பொடிகளின் பயன்கள்

மூலிகை பொடிகளின் பயன்கள்   மூலிகைகள் நோய்களை குணமாக்க தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பல்வேறு நோய்களுக்கு நூற்றுக்கணக்கான பாரம்பரிய வைத்தியக் குறிப்புகள் உள்ளன *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் …

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!     இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த  சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. …

மூலிகையின் பெயர் :- புன்னை

மூலிகையின் பெயர் :- புன்னை தாவரப்பெயர் :- CALOPHYLLUM INOPHYLLUM  தாவரக்குடும்பம் :- CLUSIACEAE. பயன் தரும் பாகங்கள் . . . இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன. புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான …

மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!!

மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!! பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து …

you're currently offline