பறவைக்கு ஏற்படும் கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?
பறவைகளுக்கு உடல் நிலையை தெரிந்து கொள்ள அதான் கண்களை பார்த்தல் தெரிந்து விடும் . கண்ணின் நிலையை பொருத்து பறவையின் மனநிலையை தெரிந்து கொள்ள முடியும் .
பறவையின் உடல் நிலை பாதிப்பு அடைந்தால் அதான் கண்கள் தான் முதலில் காட்டி கொடுக்கும் .இந்த பாதிப்பு அதிகம் African Love Birds வகையை அதிகம் பாதிக்கும் .
அதிகன் கண் நோய் வர காரணம் பூச்சிகள் .இந்த பூச்சிகள் கண் வீக்கம் ஏற்படுத்தும்.இதனை வேறு முறைகளில் சரி செய்ய முடியும் .
கண் நோய் வருவதற்க்கான காரணம் என்ன ?
- பறவை மனஅழுத்தம் ( Stress )
- புதிய இடம் மற்றும் பனி, வெயில் போன்ற கால நிலை மாற்றங்கள் .
- நோய் தோற்று காரணம்
- வைட்டமின் A குறைபாடு
எவ்வாறு சரி செய்வது ?
- முதலில் பாதிக்கப்பட்ட பறவையை தனியாக வைக்க வேண்டும் .இது மாற்ற பறவைகளுக்கு இந்த நோய் தோற்று ஏற்படாதவாறு பாதுகாக்க .
- பதிக பாட்ட பறவையை சிறிது சூடான இடத்தில் வைக்க வேண்டும்.அதிகம் வெப்பம் இல்லாதவாறு .காலை வெய்யில் அல்லது திரந்த வெளியில் நிழலில் .
- மருந்து கடைகளில் கிடைக்கும் ” CIPLOX-D ” ஒரு சொட்டு வீதம் இரண்டு கண்களிலும் தினமும் காலை ,மாலை வேளைகளில் கொடுக்கவேண்டும் .
- மருந்து விடும் முன் மிதமான சுடு உள்ள நீரில் பஞ்சை கொண்டு துடைத்து விடவேண்டும்.இந்த முறை ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது பயன்படுத்துதல் நலம் .
- இது 90 % சரி செய்து விடும் .அப்படி இல்லை எனில் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகவும் .
- சரியான உணவு , போதிய அளவு சூரிய ஒளி , சுத்தமான முறையில் பறவை குண்டு பராமரிப்பு போன்றவை கண் கை வராமல் பாதுகாக்கும் .