Category: பழமொழிகள்
முன்னோர்களின் வாழ்வியல் பழமொழிகள் தொகுப்பு
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அந்தி மழை அழுதாலும் விடாது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? …
தட்டாரப்பூச்சிகள் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை காட்டித்தரக்கூடியவை. தாவரங்கள் மழைக்குப்பின் புதிய கொழுந்துகளெடுத்து வளர்கிறது. அந்தப்பருவம் மேகமூட்டத்தால் வெப்பக்குறைவுடனும் இருக்கும். அது பூச்சிகள் பெருகி வளரவும் இளங்கொழுந்துகளின் சாற்றை உறியவும் வசதியாக இருக்கிறது. அந்த சிறு பூச்சிகளை பிடித்துண்ணவே தட்டாரப்பூச்சிகள் தாழப்பறக்கின்றன. …
பழமொழி : கல்லுளிச் சித்தன் போனவழி , காடுமேடெல்லாம் தவிடுபொடி
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு …
பணம் இருந்தால்…! பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். .. பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் – ஜீவெனால். பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் …
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.. இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்…? உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு …
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு …