Category: சாதனையாளர்கள்

சாதனையாளர்கள் பற்றிய தனியா தனியாக அவர்களின் சாதனைகள் பற்றிய கட்டுரை  தொகுப்பு

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கை விதைப்போம்

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்   ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த …

ஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன் ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் …

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!!!

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!!! ★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக …

மழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

நிலத்தடி நீர் சேகரிப்பு நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட …

தள்ளாத வயதிலும் தடுப்பணைகள்

தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் …

நிலக்கடலை விதைப்பு கருவி

நிலக்கடலை விதைப்பை எளிமைப்படுத்தக் கல்லூரி மாணவர்கள் எளிதான கருவியை வடிவமைத்து அசத்தியிருக்கின்றனர். நிலக்கடலை விதைப்பு பெருமளவு தொழிலாளர்களை நம்பியே நடக்கும். பண்படுத்தப் பட்ட மண் திடலில் ஏர் கொண்டு உழுதுகொண்டே போக பின்னால் பெண் தொழிலாளர் ஒரு கையில் களைக்கொட்டைக் …

வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் ‘வாட்டர் காந்தி’

  இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு …

ஊரெல்லாம் தோட்டம்!

  விருதுநகர் மாவட்டத்தின் கடைக் கோடியில் கிடக்கிறது தேவதானம் கிராமம். ஊரெங்கும் பச்சைப் பசேல் மரங்கள் கண் சிமிட்டி அழைக்கின்றன. ‘‘எல்லாம் நம்ம வெத்தலை யாவாரி தலைமலை செய்ற வேலைதான்!’’ ‘‘கோடி ரூவாயை ஒரு தட்டுலயும், ரெண்டு மரக்கன்னுகளை இன்னொரு …

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நிலகடலை அறுவடை ஒரு மணி நேரத்தில், ஒரு மூட்டை. 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு. மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என …

வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்

காற்றாலை மின்சாரம் வெறும் ரூ.6,000 செலவில்   உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் …

மர மனிதன் – மரம் தங்கசாமி

மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …

ஊறுகாய் புல் தயாரிப்பு தமிழில்

ஊறுகாய் புல் தயாரிப்பு. இதன் உழைப்பும் , வாழ்த்துகளும் சென்று சேரவேண்டிய இடம் எனது மரியாதைக்குரிய சகோதரர் திரு: ஊரோடி வீரகுமார் .  மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை …

புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்- மரங்களை நேசிக்கும் மரியசெல்வம்

காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் …

சுதந்திர வாழ்க்கை – நிரந்தர வேளாண்மை

  இது எங்கள் வாழ்வியல் முறை. இப்படி கொள்கை வகுத்துக் கொண்டு இந்த மண்ணாங்கட்டிக்குள்ள தான் வாழ வேண்டும் என்ற எந்த இலட்சியமும் இல்லை. கொள்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், விதி, பண்பாடு, கலாச்சாரம், சாதி, மதம், மொழி, இனம், கல்வி, …

you're currently offline