Month: September 2014
இயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …
1.டச்சு கயானா — சுரினாம். 2.அப்பர் வோல்டா — புர்க்கினா ஃபாஸோ 3.அபிசீனியா — எத்தியோப்பியா 4.கோல்டு கோஸ்ட் — கானா 5.பசுட்டோலாந்து — லெசதொ 6.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா 7.வட ரொடீஷியா — ஜாம்பியா 8.தென் ரொடீஷியா …
சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இது ஆன்மிக காரணம். அறிவியல் காரணமும் இதற்கு உண்டு.! தாவரங்கள் …
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, …
ஜாதிக்காய் மருத்துவம் மற்றும் பயன்கள் ஜாதிக்காய் பற்றிய பாடல் தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய் ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங் குலக்கா யருந்துவர்க்குக் கூறு விந்து …
வணக்கம். Senthilnathan karupannan வீடியோ இயற்கை விவசாயம் செய்ய நினைக்கும் அனைவருக்கும் ஒரு திறவுகோலாக அமையும். இந்த வீடியோ முழுவதும் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க. விவசாயிகள் பலனடையட்டும். பிடிக்கவில்லை என்றால் தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிரவும். இந்த அமைப்பை …